சிற்பங்களை அடையாளம் காண்பதில் இன்று...
" ஏகபாதமூர்த்தி "
ஊழிக்காலம் அது.. பிரளயம் தோன்றும் சூழல்..
படைக்கப்பட்டவை அனைத்தும் புறப்பட்ட இடத்திற்கே
வந்து சேரவேண்டும்.. யுகமாறுதல் ஏற்படும் நேரம்
இது..
ஊழிக்காலத்தில் அழியாமல் இருப்பவர் சிவன் ஒருவரே.
அனைத்து ஜீவன்களும், தேவர்கள் உட்பட, சிவனிடமே
ஐக்கியமாக வேண்டும்..
படைப்பு கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான விஷ்ணுவும், சிவனின் இருபக்கங்களில் ஐக்கியம் ஆனைர்கள்...
ஒற்றைக்கால் கொண்டு, பிரபஞ்சத்தின் தூணாக,
பிரம்மாவையும் விஷ்னுவையும் தன் இரு பக்கங்களில்
ஏந்திக்கொண்ட சிவ ரூபமே...
" ஏகபாதமூர்த்தி "
இவ்வுலகில் தோன்றும் ஒவ்வொறு ஜீவனும்,
இறுதியில் பரம்பொருளிடம் அடைக்கலம் ஆக வேண்டும்
என்பதே... இந்த சிவரூபத்தின் நோக்கமாகும்..
இதுதான் ஏகபாதமூர்த்தி ரூபம்..
ஒற்றைக்காலில் சிவன்.. இடுப்பின் வலப்பக்கம் பிரம்மா..
இடப்பக்கம் விஷ்ணு.. பிரம்மாவும், விஷ்ணுவும்
கரம் கூப்பிய நிலையிலே வடிக்கப்படுகிறார்கள்..
(எழுத்து : மாரிராஜன்)
" ஏகபாதமூர்த்தி "
ஊழிக்காலம் அது.. பிரளயம் தோன்றும் சூழல்..
படைக்கப்பட்டவை அனைத்தும் புறப்பட்ட இடத்திற்கே
வந்து சேரவேண்டும்.. யுகமாறுதல் ஏற்படும் நேரம்
இது..
ஊழிக்காலத்தில் அழியாமல் இருப்பவர் சிவன் ஒருவரே.
அனைத்து ஜீவன்களும், தேவர்கள் உட்பட, சிவனிடமே
ஐக்கியமாக வேண்டும்..
படைப்பு கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான விஷ்ணுவும், சிவனின் இருபக்கங்களில் ஐக்கியம் ஆனைர்கள்...
ஒற்றைக்கால் கொண்டு, பிரபஞ்சத்தின் தூணாக,
பிரம்மாவையும் விஷ்னுவையும் தன் இரு பக்கங்களில்
ஏந்திக்கொண்ட சிவ ரூபமே...
" ஏகபாதமூர்த்தி "
இவ்வுலகில் தோன்றும் ஒவ்வொறு ஜீவனும்,
இறுதியில் பரம்பொருளிடம் அடைக்கலம் ஆக வேண்டும்
என்பதே... இந்த சிவரூபத்தின் நோக்கமாகும்..
இதுதான் ஏகபாதமூர்த்தி ரூபம்..
ஒற்றைக்காலில் சிவன்.. இடுப்பின் வலப்பக்கம் பிரம்மா..
இடப்பக்கம் விஷ்ணு.. பிரம்மாவும், விஷ்ணுவும்
கரம் கூப்பிய நிலையிலே வடிக்கப்படுகிறார்கள்..
(எழுத்து : மாரிராஜன்)